சிறகின் மடிப்புகளில்
பொதிந்து கிடக்கிறது
பறப்பதற்கான ரகசியம்
யாருமற்ற
பரந்த வானில்
சிறகு விரித்து
ரகசியங்களை படித்தபடி அலைகிறது
பறவை
ஜனக்கூட்டத்தின் மேல்
சிறகாய் உதிரக்கூடும்
ஒன்றிரெண்டு ரகசியங்கள்
சிறுபிள்ளை கூட்டமொன்று
சிறகுகளை கைபற்றி
புத்தக மடிப்புகளில் மீண்டும்
பொதித்து வைத்துக்கொள்கிறது
பறக்கும் ரகசியத்தை...
- அபராஜிதன்
தங்கள் மெரினா கடற்கரை பற்றிய கவிதையை ரசித்தேன்... நன்றாக இருக்கிறது..கடலை ஆணாகவும், கடற்கரையை பெண்ணாகவும் உருவதித்துள்ளீர்களா?
ReplyDeleteமிகவும் அருமை, நண்பரே...
ReplyDeleteSuperr... Ellaam antha Murugan seyal...
ReplyDeleteragasiyam - miga poruthaman thalaipu.
ReplyDelete